முதற் பக்கம்
| விக்கிமூலம் ஓர் இலவச இணைய நூலகம். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. ஆக்கங்கள் 5,847 | பக்கங்கள்: 4,12,715 |
|
"மனத்தின் தோற்றம்", பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய இந்நூல் பதினாறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இவற்றுள், முதல் கட்டுரையாகிய ‘மனத்தின் தோற்றம்’ என்பதே நூலுக்குப் பெயராகச் சூட்டப் பெற்றுள்ளது.
சிறு கதைகளையும் பெருங் கதைகளையுமே பெரிதும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், கதையல்லாத உரைநடைக் கட்டுரைகளை அதிலும் ஆய்வுக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பது அரிது. இதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கதை படிக்கும் எளிய பயிற்சி நிலையிலேயே வைத்து நிலையாக மக்களைப் பழக்கி விடலாகாது. கதையல்லாத மற்ற ஆய்வுச் செய்திகளையும் படிக்கும் பொறுமையினையும் படித்துச் சுவைக்கும் திறனையும் வளர்த்துவிட வேண்டியது நம் போன்றோர் கடமையாகும். கதையல்லாத ஆய்வுச் செய்திகளைப் படிப்பதால், பல்வேறு செய்திகளைப் பற்றி அறிந்து பயன்பெறும் வளமான வாய்ப்பு பெறப்படும். இந்த அடிப்படையில், இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 1. மனத்தின் தோற்றம் உயிரின் தோற்றம் போலவே மனத்தின் தோற்றமும் ஆராயத்தக்கது. மனம், புத்தி அகங்காரம், சித்தம், என நான்கு உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் - Inner Seat of thought, feeling and volition consisting of four aspects) இருப்பதாக இந்தியத் தத்துவவாதிகள் சிலர் கூறுகின்றனர். மனம் என்பது நெஞ்சில் (கழுத்தில்) இருப்பதாக அப்பாவிகள் சிலரும், மனம் என்பது இதயத்தில் இருப்பதாக வேறு சிலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆன்மாவே மனம் என்பது சிலரது கருத்து. மனம் ஒரு தனிப் பொருள்; அது மூளையில் தங்கியிருக்கிறது என்பர் சிலர். உடலிலேயே ஏற்படும் ஒரு வகை உணர்ச்சியே மனம் என்பது ஒரு சாரார் கருத்து. மனம் ஒர் அணு என்பர் சிலர். அடிக்கடி மாறுதல், இன்ப துன்பங்களை உணர்தல் முதலிய செயல்களை நோக்குங்கால், உடலினின்றும் வேறாக மனம் என ஒன்று இருப்பது தெளிவு என்பது இன்னொரு சாரார் கூறுவது. உடல் இயக்க செயல்பாடுகளைக் கொண்டு, மனம் என்னும் ஒர் ஆற்றல் இருப்பது புலனாகிறது எனப் பரிணாமக் கொள்கையினர் கூறுகின்றனர். |
|
இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் சென்ற மாதம் நிறைவடைந்தது: மனத்தின் தோற்றம் |
-
-
நா . பார்த்தசாரதி எழுதிய கபாடபுரம், 1967 
-
-
மணவை முஸ்தபா எழுதிய திருப்புமுனை, 1989 
-
-
கா. கோவிந்தன் எழுதிய இலக்கியங்கண்ட காவலர், 2001
-
-
அழ. வள்ளியப்பா எழுதிய சுதந்திரம் பிறந்த கதை, 1968
-
-
அழ. வள்ளியப்பா எழுதிய விடுகதை விளையாட்டு, 1981
-
-
பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய மனத்தின் தோற்றம், 1992
-
-
விந்தன் எழுதிய பெரியார் அறிவுச் சுவடி, 2004
-
-
நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய பூவும் கனியும், 1959
-
-
என். வி. கலைமணி எழுதிய தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு, 2003 
-
-
ந. சுப்புரெட்டியார் எழுதிய தந்தை பெரியார் சிந்தனைகள், 2001 
-
-
அழ. வள்ளியப்பா எழுதிய திரும்பி வந்த மான் குட்டி, 2002 
| சங்க இலக்கியம் | பழந்தமிழ் இலக்கியங்கள்
இலக்கணம்
அகரமுதலியியல் |
காப்பியங்கள்
திரட்டு நூல்கள்
தற்கால எழுத்தாளர் படைப்புகள் |
3,93,159 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
5,306 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
3,113 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
35 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
4 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை
-
-
அபிராமி அந்தாதி
-
-
கந்தர் அனுபூதி
-
-
கந்த சட்டி கவசம்
-
-
கல்லாடம்
-
-
திருவாசகம்
-
-
நாச்சியார் திருமொழி
-
-
விநாயகர் அகவல் 
-
-
விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது
-
-
கோளறு பதிகம்
-
-
ஈசுரமாலை
-
-
திருக்கை வழக்கம்- திருவிவிலியம்
- திருக்குர்ஆன்
- அகத்தியர் தேவாரத்திரட்டு
- சிவஞான பாடியம்
| விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் |
விக்கி செய்திகள் செய்திச் சேவை |
விக்சனரி அகரமுதலி |
விக்கி நூல்கள் நூல்கள் மற்றும் கையேடுகள் |
||||
| விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு |
விக்கியினங்கள் உயிரினங்களின் கோவை |
விக்கிபொது பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு |
மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு |